Monthly Archives: April 2020

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே ஊரடங்கு உத்தரவு தளர்தப்படுகின்றது – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவிப்பு!

Sunday, April 19th, 2020
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதற்கான காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது – நாடாளுமன்ற தேர்தல் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு! தேர்தல் செலவு 2500 கோடியை தாண்டும் தேர்தல் ஆணைக்குழு!

Sunday, April 19th, 2020
பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமே அன்றி, அரசாங்கம் விரும்பியவாறு தீர்மானங்களை எடுக்க முடியாது என பிரதமர் மகிந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 19th, 2020
எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வெளியிடங்களில் தங்கியுள்ளவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது – இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக தொழில் மற்றும் வேறு தேவைகளுக்காக வந்த ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்குச் சட்டம்... [ மேலும் படிக்க ]

அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Sunday, April 19th, 2020
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச... [ மேலும் படிக்க ]

எறியப்படும் முகக்கவசங்களால் அதிக ஆபத்து – மக்களை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் !

Sunday, April 19th, 2020
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு – உலகளவில் 6 இலட்சம் நோயாளர்கள் பூரண குணமடைவு!

Sunday, April 19th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!

Sunday, April 19th, 2020
நாளைமுதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்காக பேருந்துகள், புகையிரதங்கள் கிருமி நீக்கப்பட்டு, இன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. 5000 இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக ஏதேனும் ஒரு பிரதேசம் இனம்காணப்பட்டால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Sunday, April 19th, 2020
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன – உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, April 19th, 2020
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் அரிசி, பருப்பு,... [ மேலும் படிக்க ]