Monthly Archives: April 2020

கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, April 22nd, 2020
நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது திடீரென... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மே 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பியுங்கள் – தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை!

Wednesday, April 22nd, 2020
அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம்... [ மேலும் படிக்க ]

ஜுன் 20 பொதுத் தேர்தல் தொடர்பில் மே மாதம் 2 ஆம் திகதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து விஷேட ஆலோசனை : மே 4 இல் வேட்பாபளர் விருப்பு இலக்கங்கள் அறிவிப்பு !

Tuesday, April 21st, 2020
பல தரப்புக்களதும் எதிர்ப்பிற்கும் மத்தியில் ஜுன் 20ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா : இன்றும் மூவர் அடையாளம் காணப்பட்டனர் – இலங்கையின் எண்ணிக்கை 303 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 21st, 2020
இலங்கையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது – கட்டுப்படுத்தமுடியாது தடுமாறும் வல்லரசுகள்!

Tuesday, April 21st, 2020
அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் 210... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகளை மே 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பில் மீள் ஆலோசனை – கல்வி அமைச்சர் அறிவிப்பு?

Tuesday, April 21st, 2020
கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11 இல் மீளவும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவதற்காக நாட்டில் நடைமுறையில் இருந்துவந்து ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ் மாவட்டத்திற்குள் வருகைதந்து நிர்க்கதியாக... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்யுங்கள் – கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கோரிக்கை!

Tuesday, April 21st, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில்... [ மேலும் படிக்க ]

அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து 8.47 அளவில் வீடுகளில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 280 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலை எட்டியுள்ளதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]