Monthly Archives: April 2020

கொரோனா தொற்று பரவ வாய்ப்பு: தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது – கபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Saturday, April 25th, 2020
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தான விடயம் என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் பரவல் குறித்து சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுடன் காணொளி மூலம் விசேட கலந்துரையாடல் ஒன்றை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இந்த கலந்துரையாடலின் மூலம் சார்க் நாடுகளின்... [ மேலும் படிக்க ]

சத்திரசிகிச்சை தொடர்பில் புதிய சுற்றறிக்கை: சுகாதார சேவை பணிப்பாளர் தகவல்!

Saturday, April 25th, 2020
நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக, மருத்துவமனைகளுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை: நேற்று மட்டும் 48 பேர் இனங்காணப்பட்டனர்!

Saturday, April 25th, 2020
இலங்கையில் இன்றும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் நாடளாவிய ரீதியில் தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு சட்டம் – பொலிஸ் தலைமையகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் தாமதம் – 4 ஆம் திகதி அறிவிப்பு வெளிவரும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020
நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடும் இடங்களை மீண்டும் ஆரம்பிக்கும் திகதிகள் தாமதமாகும்... [ மேலும் படிக்க ]

காணாமல் போயிருந்த பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு !

Saturday, April 25th, 2020
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான இ.செந்தூரன் என்பவரே... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவர் திடீர் மரணம்: இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு – சுகாதார அமைச்சு!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி உறுதிபடுத்தியுள்ளார். வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

இன்று முன்னிரவு 8 மணிமுதல் 57 மணி நேரம் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Friday, April 24th, 2020
இன்று 24 ஆம் திகதி முன்னிரவு 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படு அவசியமற்ற அனைத்து செய்ற்பாடுகளும் வரும் 57 மணி நேரம் முடக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும் வியாபாரிகளின் குடும்பநிலை – மாற்று நடவடிக்கை வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை!

Friday, April 24th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் சமூக .இடைவெளியை பேணுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள சிக்கல் நிலை காரணமாக தொடர்ந்தும் பொதுச் சந்தைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]