விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டிலும் தோற்று ‘வயிட் வொஷ்’ ஆனது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி 3 தினங்களிலேயே முடிந்து... [ மேலும் படிக்க ]
இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் மினிற்கான வரி 125... [ மேலும் படிக்க ]
இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மே மாதம் 14 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இதில் சீனாவில் மட்டும் 2,944 பேர் இறந்துள்ளதாக இந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹுபெய்... [ மேலும் படிக்க ]
டெங்கு நோயை கட்டுப்படுத்த வொல்பச்சியா பக்டீரியாக்களை உடைய கொசுக்களை பயன்படுத்தும் பரீட்சார்த்த நடை முறை திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நுகேகொடை ஆனந்த சமரக்கோன்... [ மேலும் படிக்க ]
நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியும் என பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தை அண்மையில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில்... [ மேலும் படிக்க ]
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு... [ மேலும் படிக்க ]
2020-03-02 நள்ளிரவுடன் இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவைத் தாங்கி வெளிவந்திருக்கும் அதி விசேட வர்த்தமானி 2165/08 மூலம்... [ மேலும் படிக்க ]
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் எந்தவகையான நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க பின்நிற்கப்... [ மேலும் படிக்க ]