Monthly Archives: March 2020

பொன்னாலை ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

Sunday, March 8th, 2020
பொன்னாலை ஸ்ரீ கன்ணன் கடற்றொழிலாளர் சங்க நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல்லை கடல்தொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார். குறித்த நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, March 7th, 2020
மட்டுப்படுத்தப்பட்ட முனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராச்சி கிழக்கு பிரதேச கடற்றொழிலாளர்கள் தமது பகுதி கடலில் அத்துமீறிய மற்றும்... [ மேலும் படிக்க ]

சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது!

Saturday, March 7th, 2020
சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திரைநீக்கம்... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவையை நேசிப்புடன் மேற்கொள்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – தெல்லிப்பளை பனை தென்னை வள சங்க தலைவர் கணேசன் புகழாரம்!

Saturday, March 7th, 2020
மக்கள் சேவையை நேசிப்புடன் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களே மக்களின் தலைவராக இருக்க முடியும். அந்த தகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மட்டுமே இன்று உள்ளது. - தெல்லிப்பளை பனை... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Saturday, March 7th, 2020
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்ப்பட்ட முதலாவது கிராமிய வங்கி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சரகள் டக்ளஸ் தேவானந்தா – ஆறுமுகன் தொண்டமான் இடையே யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு!

Saturday, March 7th, 2020
கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமகன் தொண்டமான் சந்தித்து சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் எட்டரை இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

Saturday, March 7th, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 861 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் விபரங்களினூடாகத்... [ மேலும் படிக்க ]

வடக்கின் போர் மைதானத்திற்கு சென்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இரு பாடசாலை வீரர்களுக்கும் வாழ்த்து!

Saturday, March 7th, 2020
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள்... [ மேலும் படிக்க ]

வங்கிகளில் பணம் அறவிடத் தீர்மானம் – குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் !

Saturday, March 7th, 2020
இலங்கையில் அனைத்து வங்கிகளில் குறைந்தபட்ச பணம் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சேவைக் கட்டணம் அறவிடப்படவுள்ளது. அரசாங்க வங்கி உட்பட தனியார் வங்கிகள் தங்கள்... [ மேலும் படிக்க ]

நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் – குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 7th, 2020
யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]