Monthly Archives: March 2020

பொதுத் தேர்தல்: இன்றுமுதல் வேட்புமனு கையேற்பு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, March 12th, 2020
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையேற்பு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களிலும் விசேட... [ மேலும் படிக்க ]

நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 11th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் நாம் எமது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். அந்தவகையில் வரவுள்ள தேர்தலை நாம் வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைக்க... [ மேலும் படிக்க ]

குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டி!

Wednesday, March 11th, 2020
எதிர்வரும் பொதுத் தேரத்லில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு பத்திரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கடும் வறுட்சி: 3 இலட்சத்து ஆயிரத்து 253 பேர் பாதிப்பு!

Wednesday, March 11th, 2020
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, 3 இலட்சத்து ஆயிரத்து 253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்து 157 குடும்பங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரஃப் கனி!

Wednesday, March 11th, 2020
ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, March 11th, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று!

Wednesday, March 11th, 2020
தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இதுவரை 6 பேர் வைரஸால் இறந்துள்ள நிலையில 382... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் சகல விளையாட்டுப் போட்டிகளும் இடைநிறுத்தம்!

Wednesday, March 11th, 2020
இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக... [ மேலும் படிக்க ]

கட்டணம் உயர்வு நிறுத்த – அணி உரிமையாளர்கள் !

Wednesday, March 11th, 2020
ஐ.பி.எல் போட்டி நடத்துவதற்கான கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகத்துக்கு அணி உரிமையாளர்கள் கடிதம் அணிப்பியுள்ளதாக கூறப்படுகின்றன. 8 அணிகள் பங்கேற்கும் 13-வது... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது – இராணுவ தளபதி!

Wednesday, March 11th, 2020
கொரோனா வைரஸ் பாதித்துள்ளவர்களுக்க என ஒதுக்கப்பட்டுள்ள எந்தவொரு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர... [ மேலும் படிக்க ]