இத்தாலியில் சகல விளையாட்டுப் போட்டிகளும் இடைநிறுத்தம்!
Wednesday, March 11th, 2020இத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், தமது நாட்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த தீர்மானத்தை எடுத்ததாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
இந்திய அணியின் 500ஆவது டெஸ்டுக்கு விஷேட ஏற்பாடுகள்!
டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஆபத்தான நிலையிலா?
வித்தியானந்தாவை வென்றது ஸ்ரான்லி!
|
|