பலத்த வரவேற்பு பெற்ற பாகிஸ்தான் அணி!
Wednesday, June 21st, 2017ICC வெற்றியாளர் கிண்ணத்தை சுவிகரித்து நாடு திரும்பும் பாகிஸ்தான் அணிக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
லாகூர் வானூர்தி நிலையத்தை சென்றடைந்த அணி வீரர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு வரவேற்பளித்தனர்.இறுதி போட்டியில் 180 ஓட்டங்களால் இந்திய அணியை வெற்றிக்கொண்ட பாகிஸ்தான் அணி வெற்றியாளர் கிண்ணத்தை கைப்பற்றியது. இந்தநிலையில் லாகூர் வானூர்தி நிலையத்தில் இருந்து வீரர்கள் கோலாகலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
இலங்கை கிரிக்கட் விரர்களுக்கு சிறப்பு பயிற்சி பட்டறை!
நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிஸ் மற்றும் பிரேசில்!
பள்ளிச்சிறுவர்களை போன்று தோற்றமளித்தனர்: பார்சிலோனா தோல்வி குறித்து சுவாரஸ் ஆதங்கம்!
|
|