Monthly Archives: March 2020

வாநிலை அவதான நிலையத்தின் முக்கிய செய்தி!

Saturday, March 21st, 2020
வடமேல் மாகாணத்திலும், வவுனியா, மன்னார், அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்றையதினம் (21) அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான... [ மேலும் படிக்க ]

எந்தவொரு தட்டுப்பாடும் நாட்டில் கிடையாது – பிரதமர்!

Saturday, March 21st, 2020
நாட்டில் எந்தவொரு மருந்துப்பொருட்களுக்கோ, உணவுப்பொருட்களுக்கோ, எரிபொருளுக்கோ தட்டுப்பாடு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!

Saturday, March 21st, 2020
வழங்கப்பட்டுள்ள விடுமுறை தொடர்பில் இதுவரை எந்தவித தெளிவுப்படுத்தல்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் !

Saturday, March 21st, 2020
திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில்  நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி  கற்பழித்து... [ மேலும் படிக்க ]

இராணுவ தளபதியின் அதி முக்கிய வேண்டுகோள்!

Saturday, March 21st, 2020
நாடு முழுவதிலும் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியில்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 20 பேர் கைது!

Saturday, March 21st, 2020
பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட வேளையில் கடல் வழியாக மன்னாருக்கு செல்லமுயன்ற 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்துவது குறித்த அடுத்த அறிவிப்பு : ஜனாதிபதி ஊடக பிரிவு!

Saturday, March 21st, 2020
நேற்று(20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை, எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும் தனிமைப்படுத்தல் நிலையம்!

Saturday, March 21st, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: அவுஸ்திரேலியாவில் 7வது நபர் மரணம்!

Saturday, March 21st, 2020
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக... [ மேலும் படிக்க ]

தபால் சேவையும் இடைநிறுத்தம்!

Saturday, March 21st, 2020
மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாகத் தபால்... [ மேலும் படிக்க ]