வாநிலை அவதான நிலையத்தின் முக்கிய செய்தி!
Saturday, March 21st, 2020வடமேல் மாகாணத்திலும், வவுனியா, மன்னார், அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்றையதினம் (21) அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் இந்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
வவுனியா சதொசவில் விற்கப்பட்ட சீனியில் யூரியா!
மூடப்பட்டது பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
|
|