Monthly Archives: March 2020

தேவையான உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை – அமைச்சர் சமல் ராஜபக்ஷ!

Wednesday, March 25th, 2020
நாட்டில் மோசமான அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு குறைவின்றி, தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றி அமைச்சர் சமல் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன்... [ மேலும் படிக்க ]

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும் – சுகாதார அமைச்சு!

Wednesday, March 25th, 2020
ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ஒலுசல மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள்,... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: வைரஸ் உலகம் முழுவதும் 422,915 பாதிப்பு!

Wednesday, March 25th, 2020
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வைரசுக்கு தினமும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே... [ மேலும் படிக்க ]

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளி ஆரோக்கியமாக உள்ளார் – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Wednesday, March 25th, 2020
யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுடையவரின் உடல் ஆரோக்கியம் சாதாரணமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் பரவலையடுத்து பல்வேறு இலவச இணையத்தள சேவைகள்!

Wednesday, March 25th, 2020
Covid 19 வைரஸ் காரணமாக Dialog நிறுவனம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு சேவைகளை வழங்கியுள்ளது. அத்துடன், மக்கள் covid 19 வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்ள அழைப்பு ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சரவை அனுமதி – அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 25th, 2020
உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

கொரோனா : 19,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்- இராணுவ தளபதி!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக 19,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார். ஹிரு டிவியில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 வைரஸின் சீற்றம் தணியும் அறிகுறி இல்லை – உலக சுகாதார நிறுவனம் !

Wednesday, March 25th, 2020
உலகலாவிய ரீதியில் புதிய கொவிட் 19 வைரஸின் தொற்றுக்கு இலக்காகி வருபவர்களினதும் மரணம் அடைபவர்களினதும் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு நோக்கும்போது அதன் சீற்றம் தனிவதற்கான அறிகுறி... [ மேலும் படிக்க ]

சிறார்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சின் கோரிக்கை…!

Wednesday, March 25th, 2020
உலகளாவிய ரீதியாக பரவிச் செல்லும் கொவிட் 19 வைரஸிலிருந்து சிறார்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

காவற்துறை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் நடைமுறையில்!

Wednesday, March 25th, 2020
நாடு பூராகவும் தற்போது காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் கொவிட் 19 அச்சுறுத்தல் பகுதிகளாக... [ மேலும் படிக்க ]