Monthly Archives: February 2020

கொவிட்-19 வைரஸ் தாக்கம்: ஜப்பானில் 70 பேருக்கு உறுதி!

Tuesday, February 18th, 2020
டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

ஜேர்மனி இராணுவ முகாமிலிருந்து பொதுமக்கள் விடுவிப்பு!

Tuesday, February 18th, 2020
ஜேர்மனி-ப்ருன்க்பர்ட் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!

Tuesday, February 18th, 2020
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் -19 வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1770 ஐ தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Tuesday, February 18th, 2020
தற்போது பிற்பகல் வேளையில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோன உயிர் – யாழில் நடந்த துயரச் சம்பவம் !

Tuesday, February 18th, 2020
யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் தாக்கிய நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள அனர்த்தம் ஒன்று... [ மேலும் படிக்க ]

யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அருட்தந்தை பிரகாஸ் கோரிக்கை!

Monday, February 17th, 2020
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள மாட்டின் குருமடத்தை கட்டி முடிப்பதற்கான நிதி உதவியை பெற்றுத்தந்து குருமடத்தின் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

வழங்கப்படும் திட்டங்களை சரியாக கையாண்டு நீர்வள தொழில்சார் குடும்பங்கள் பயனடைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Monday, February 17th, 2020
நீர்வள தொழில்சார் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை வளமானதாக மாற்றும் நோக்குடன் ஆரம்பிக்கப்படுகின்ற கடனுதவித் திட்டத்தினை நீர்வள தொழில்சார் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்... [ மேலும் படிக்க ]

மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா – வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவிப்பு

Monday, February 17th, 2020
இந்த மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் சிற்ந்த தமிழ் தலைவன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கடல்சார்... [ மேலும் படிக்க ]

மாதர் அமைப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விஷேட செய்தி! (Video)

Monday, February 17th, 2020
கடல்சார் தொழிற்துறையை அபிவிருத்தி செய்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான மாதர் அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம்... [ மேலும் படிக்க ]