Monthly Archives: November 2019

CID அதிகாரிகளுக்கு அனுமதி இன்றி வெளிநாடு செல்ல தடை!

Tuesday, November 26th, 2019
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா முறையான அனுமதியின்றி வெளிநாடு சென்றமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றபுலனாய்வு... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்க புதிய சட்டம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, November 26th, 2019
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் புத்சாசன அமைச்சரகங்களில் தமது கடமைகளை பொறுப்பேற்றார். நிதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பிரதமர் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்க எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

போதைப் பொருட்களுடன் பிடிபட்ட நீர்மூழ்கி கப்பல்!

Tuesday, November 26th, 2019
ஸ்பெயின் நாட்டில் உள்ள கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நீர்மூழ்கி கப்பலை ஸ்பெயின் சட்ட அமலாக்கத்துறை... [ மேலும் படிக்க ]

வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

Tuesday, November 26th, 2019
இதன்படி வடக்கு மாகாணத்தில் 221 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்வளங்கப்பட்டுள்ளதுடன் 419 ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த இடமாற்றமானது தரம் ஒன்று தொடக்கம் தரம் 11... [ மேலும் படிக்க ]

கோலியை நாடும் அவுஸ்திரேலிய தலைவர்!

Tuesday, November 26th, 2019
அவுஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கோடைக்காலம் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முக்கியமான அணிகளை வரவழைத்து டெஸ்ட் உள்பட முக்கிய... [ மேலும் படிக்க ]

புலம் பெயர்ந்த தமிழர்களை ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள அழைப்பு!

Tuesday, November 26th, 2019
நாட்டை கட்டியெழுப்ப தமிழ் புலம்பெயர்ந்தோர் தம்முடன் இணைந்து செயற்படவேண்டும். இதன்மூலம் தமிழ் புலம்பெயர்தோர் அவர்களின் சமூகத்துக்கு உதவிகளை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தமிழ் பெயர் பலகைகள் நீக்கப்பட்டால் கடுமையான தண்டனை – பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, November 26th, 2019
நாடு முழுவதும் உள்ள தமிழ் பெயர் பலகைகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிக்கு மேலதிகமாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொராலிஸூக்குத் தடை!

Tuesday, November 26th, 2019
பொலிவியாவில் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த ஈவோ மொராலிஸ், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் தடை விதித்துள்ளது. பொலிவியாவில்... [ மேலும் படிக்க ]

விமான விபத்து: காங்கோவில் 29 பேர் பலி!

Tuesday, November 26th, 2019
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்று 19 பேருடன் பயணித்த சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் தலைவர்களிற்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு!

Tuesday, November 26th, 2019
அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நால்வர் அடங்கிய குழுவொன்றே... [ மேலும் படிக்க ]