Monthly Archives: October 2019

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தீவிரம்!

Sunday, October 27th, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நேற்று(26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இந்தப்... [ மேலும் படிக்க ]

இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி!

Sunday, October 27th, 2019
2019 உலகக் கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று(26) இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: 56 முறைப்பாடுகள் பதிவு!

Sunday, October 27th, 2019
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 56 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் தெரிவித்துள்ளது. இதில் 16 முறைப்பாடுகள் அரச சொத்துக்களை முறைகேடாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸார்!

Sunday, October 27th, 2019
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன... [ மேலும் படிக்க ]

தொடரும் மீட்பு நடவடிக்கை – சுரங்கம் ஊடாக உள்நுழையும் 3 வீரர்கள்!

Sunday, October 27th, 2019
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் நடவடிக்கை 38 மணி நேரத்தை கடந்துள்ள போதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் குழப்ப நிலை – பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sunday, October 27th, 2019
இலங்கையின் தென்கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டு வரும் குழப்ப நிலை காரணமாக அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஒருபோதும் வீண்போகாது – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை தெரிவிப்பு!

Saturday, October 26th, 2019
வன்னேரிக்குளம் பிரதான வீதியின் அபிவிருத்தியிலேயே எமது கிராமத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. வீதி புனரமைக்கப்பட்டால் தான் எமது பகுது மக்களின் வாழ்க்கை முறையும் வாழ்வாதாரமும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன – வவுனியா ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி.!

Saturday, October 26th, 2019
ஜனாதிபதி வேட்பளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகளும் பொறிமுறைகளும் நிறையவே... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு!

Saturday, October 26th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைலைமையில் வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது. இதன்போது... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18 கடற்றொழிலாளர்களும் விடுதலை!

Friday, October 25th, 2019
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடலோர படையினரால் கைதுசெய்யப்பட்ட 18  கடற்றொழிலாளர்களும் அந்திய நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இம்மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு கடலில்... [ மேலும் படிக்க ]