ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு!

Saturday, October 26th, 2019

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தினருடனான விசேட சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைலைமையில் வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது.

இதன்போது வவுனியாவுக்கு இன்றைய தினம் வியஜம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

Related posts:

தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் - புதிய பாத...
இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெ...
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...

கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டு வரும் கலைக் கூடத்தின் வேலைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அ...
வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் - மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...