தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் நிறையவே உள்ளன – வவுனியா ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி.!
Saturday, October 26th, 2019ஜனாதிபதி வேட்பளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகளும் பொறிமுறைகளும் நிறையவே உள்ளடக்கப்பட்டுள்ளன அவற்றினூடாக அவரது தலைமையிலான அரசில் நான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளடங்களான அனைத்து தீர்வுகளை முடியுமானளவு பெற்று கொடுப்பேன் என நம்வவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் வெளியிடப்ப்ட்டது
அந்த விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி பரப்புரை செய்யும் பிரசாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அது உண்மை அல்ல.
முழுமையான செய்திகளை பார்வையிட கீழுள்ள இணைப்பை அளுத்தவும்…
https://m.facebook.com/story.php?story_fbid=2500299943388980&id=1632555930352608
Related posts:
|
|