Monthly Archives: September 2019

சர்ச்சையை ஏற்படுத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பில் சட்டமா அதிபரின் கோரிக்கை!

Sunday, September 22nd, 2019
மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேரா கோரிக்கை விடுக்கவுள்ளார். பொதுச்சேவைகள்... [ மேலும் படிக்க ]

வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் மரநடுகை விழா!

Saturday, September 21st, 2019
வவுனியா மாவட்டத்தின் தரணிக் குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மரநடுகை திட்டமொன்று இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 மாதங்கள் நிறைவு!

Saturday, September 21st, 2019
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் 3 கத்தோலிக்க தேவாலயங்கள், 3 கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களுக்கு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்... [ மேலும் படிக்க ]

என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா – நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்!

Saturday, September 21st, 2019
என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நடமாடும் சேவை இன்றுமுதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களில் நடைபெறவிருப்பதாக நிதி அமைச்சு... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தள செய்திகள் பொய்யானவை – முன்னாள் இராணுவ தளபதி!

Saturday, September 21st, 2019
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான்போட்டியிடவுள்ளதாகவும், அதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பெய்யானது என முன்னாள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 6 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!

Saturday, September 21st, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்காக 6 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஒரு சுயேட்சை வேட்பாளர் உள்ளிட்ட மூவர் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியதாக தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – மனைவி, நண்பர்கள் மீது தாய் சந்தேகம்..!

Saturday, September 21st, 2019
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார். இந் நிலையில், உயிரிழந்தவரின் மனைவி... [ மேலும் படிக்க ]

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.!

Saturday, September 21st, 2019
ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25... [ மேலும் படிக்க ]

மரணதண்டனை தீர்ப்பு எதிர்கொள்ளவள்ள பிரித்தானியா தம்பதி!

Saturday, September 21st, 2019
பாகிஸ்தானில் இருந்து ஹெராயின் போதைப் பொருள் கடத்த முயன்று சிக்சிக்கொண்ட பிரித்தானியா தம்பதியினர், மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது. Sialkot சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கும் எம்.சி.சிக்கும் தொடர்பு இல்லை – அமெரிக்கா!

Saturday, September 21st, 2019
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 480 மில்லியன் டொலர்களுக்கான மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை ஏனைய பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு முன்னதாகவே செய்திருக்க முடியும் என்று அமெரிக்கா... [ மேலும் படிக்க ]