Monthly Archives: September 2019

அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் – பெப்பரல் !

Sunday, September 22nd, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என பெப்பரல் அமைப்பு... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கவை வென்றது நியூசிலாந்து!

Sunday, September 22nd, 2019
உலகக் கிண்ண ரகர் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்தப் போட்டியில்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணி வெற்றி !

Sunday, September 22nd, 2019
பங்களதேஸில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால்... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்டம்பர் 30!

Sunday, September 22nd, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் செப்டம்பர் 30ம் திகதியென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

பாடசாலை அதிபா்கள் தொடர்பில் முக்கிய பணிப்புரை விடுத்துள்ள வடக்கின் ஆளுநர்!

Sunday, September 22nd, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள  பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து பணத்தை இலஞ்சமாக வாங்கிய இரு பாடசாலை அதிபா்களுக்கு எதிரான விசாரணைகளை துாரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

நிறைவேற்றதிகாரத்தை இரத்து செய்யக் கூறுவது நகைப்புக்குரியது – ஜனாதிபதி!

Sunday, September 22nd, 2019
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம், பிரதமரின் விருப்பப்படியே கூட்டப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி !

Sunday, September 22nd, 2019
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் நேற்று வெளியிட்டப்பட்ட நாணய மாற்று... [ மேலும் படிக்க ]

5,824 பொலிஸாருக்கு பதவி உயர்வு!

Sunday, September 22nd, 2019
5,824 பேருக்கு பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் பொலிஸ் தலைமையகத்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் 41 பேர் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாகவும்,... [ மேலும் படிக்க ]

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் –அதிர்ச்சித் தகவல்கள் கூறிய ஜனாதிபதி!

Sunday, September 22nd, 2019
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் என்பதை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் டில்ருக்சி விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

பெற்றோருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு!

Sunday, September 22nd, 2019
பாடசாலைகளில் பிள்ளைகளை சோ்த்துக் கொள்வதற்காக பெற்றோகளிடம் பணம் கேட்கப்பட்டால் உடனடியாக லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு தெரிவிக்குமாறு... [ மேலும் படிக்க ]