தபால்மூல வாக்களிப்பின் இறுதிநாள் செப்டம்பர் 30!
Sunday, September 22nd, 2019ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் செப்டம்பர் 30ம் திகதியென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
Related posts:
இலங்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை!
இணைய வசதிமூலம் பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பம்
அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பே...
|
|