QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!
Thursday, August 3rd, 2023QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
நாட்டில் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்களை இந்த ஒதுக்க நடைமுறைக்குள் உள்வாங்குவதில் நிலவும் இணக்கப்படின்மையே இந்த தாமதத்துக்கு காரணமென தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மறவன்புலோவில் தற்கொலை அங்கி வைத்திருந்த நபர் கிளிநொச்சியில் கைது!
பட்டாசு கொளுத்த அனுமதி பெற வேண்டும் - பாதுகாப்பு அமைச்சு !
மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசுக்கு உரிமை உண்டு - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
|
|
நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு - அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர்...
பணம் செலுத்தப்பட்ட பின்னரே எரிபொருளை விநியோகம் - அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமை...
நிலவும் மழையுடனான காலநிலை - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருவதாக தேசிய டெங்கு கட...