இடைக்கால நிர்வாக சபையை கோரியுள்ள அமைச்சர் அர்ஜூன!
Thursday, May 17th, 2018
கிரிக்கட் விளையாட்டை கட்டியெழுப்ப ஒரு வருட காலத்திற்கு இடைக்கால நிர்வாக சபையொன்று அமைக்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற விரிவுரையொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Related posts:
எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை - தனியார் பேருந்து சங்கம்!
எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது!
வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிப்பு - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரை...
|
|
|


