எரிபொருள் விலை அதிகரிப்பு: தாக்கம் எதுவும் இல்லை – தனியார் பேருந்து சங்கம்!
Wednesday, March 13th, 2019கடந்த 10 ஆம் திகதிமுதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டணங்களுக்கு எவ்வித தாக்கங்களும் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில் –
“டீசல் விலையானது ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதால் பேருந்து தொழிலுக்கு தாக்கம் எதுவும் இல்லை.என்றாலும் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அது தான் பாவனைக்கு உகந்தது..” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
புதிய தோற்றத்துடன் உயர் கல்வி! தொழில்நுட்ப பீடம் அமைக்க திட்டம்! - பிரதி அமைச்சர்
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரியில் - அமைச்சர் மகிந்த அமரவீர!
அரசாங்கத்திடம் பணமில்லாவிடின் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முட...
|
|
நிதி இராஜாங்க அமைச்சர் நாளை யாழ். பல்கலைக்கு விஜயம் – துறைசார் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலுக்கு...
இலங்கை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது - இந்திய உயர்ஸ்தானிகராலய...
உரத்தடை தொடர்பில் அரசாங்கம் மேலும் கவலையடைந்துள்ளது - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன...