Monthly Archives: June 2019

வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளிக்கு பெயர் சூட்டுவது யார்?

Thursday, June 6th, 2019
நிலவிவரும் சீரற்ற காலநிலையால், வட இந்தியாவில் கடற் பகுதியில் ஏற்படும் சூறாவளி காற்றுக்கு பெயர் ஒன்றை முன்மொழியுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனையொன்றைக் கோரியுள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவு- பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, June 6th, 2019
கடந்த 6 ஆண்டுகளில், இலங்கையில் மின்சாரத்தினால் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடக... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு குறித்து சபையில் நாளை விவாதம்!

Thursday, June 6th, 2019
நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித்... [ மேலும் படிக்க ]

வெற்றிக்கு காரணம் இது தான் – சந்திக்க ஹத்துருசிங்க!

Thursday, June 6th, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றிக்கு அணியின் பந்துவீச்சாளர்களோ காரணம் என இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி : கடும் காற்றுடன் கடல் கொந்தளிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, June 6th, 2019
நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால் நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என... [ மேலும் படிக்க ]

அணியின் நிலை கவலை தருகின்றது – ஜெயவர்தன !

Thursday, June 6th, 2019
இலங்கை அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரர்கள் கவலை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் எதிராக இலங்கை அணி வெற்றிப்பெற்றாலும்,... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண தொடர்: மலிங்கவின் குற்றச்சாட்டு!

Wednesday, June 5th, 2019
தோல்விகள் மூலம் பாடங்களை கற்காமல் தொடர்ந்தும் தோல்விகளை இலங்கை அணி சந்தித்து வருகின்றது என ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்... [ மேலும் படிக்க ]

பொன்.சிவகுமாரனின் 45வது சிரார்த்ததின நிகழ்வு இன்று அனுஷ்டிப்பு!

Wednesday, June 5th, 2019
தியாகி பொன்.சிவகுமாரனின் 45வது சிரார்த்ததின நிகழ்வு இன்று யாழ் உரும்பிராயில் அனுஷ்டிக்கப்பட்டது. உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்றுகாலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா பதவியேற்பு!

Wednesday, June 5th, 2019
கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா, கிழக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கிறது வானிலை அவதான நிலையம்!

Wednesday, June 5th, 2019
மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை அண்டிய கடற்பிரதேசங்களில் கடலலை உயர்வடையும் அவதானம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு... [ மேலும் படிக்க ]