பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை விடுக்கிறது வானிலை அவதான நிலையம்!
Wednesday, June 5th, 2019
மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை
வரையான கடற்கரை அண்டிய கடற்பிரதேசங்களில் கடலலை உயர்வடையும் அவதானம் நிலவுவதாக வானிலை
அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் கடலலை 2.5 மீற்றர் அல்லது 3 மீற்றர் வரை இரவு 7 மணி முதல் இவ்வாறு உயர்வடையக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக கடலலை நிலப்பகுதிக்கு ஊடுருவக்கூடும் என்பதால் கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் பணிக்குச் செல்ல தயாராகுங்கள் - அதிபர், ஆசிரியர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்...
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்...
கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக...
|
|
|


