Monthly Archives: May 2019

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் 25 அமைச்சரவை அமைச்சர்கள்?

Friday, May 31st, 2019
நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர்... [ மேலும் படிக்க ]

பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி! 

Friday, May 31st, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, May 31st, 2019
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையை அடுத்து நாட்டின் பல மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு.... [ மேலும் படிக்க ]

ரோன் கமராக்கள் பதிவு தொடர்பில் குழப்பம்!

Friday, May 31st, 2019
ட்ரோன் கமராக்களை பதிவு செய்வது தொடர்பில் பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வராதமையால், யாழ்ப்பாணத்தில் ஒளிப்படத் துறைக்காக ட்ரோன் கமரா பயன்படுத்துபவர்கள் மத்தியில் குழப்பமான... [ மேலும் படிக்க ]

நல்லூர் மக்களின் அரசியலின் குரலாக ஒலித்தவர் மறைந்து 20 ஆண்டுகள்!

Friday, May 31st, 2019
மக்களுக்காக தனது உயிரை தியாகம் செய்த தோழர் ரகு (தியாகராஜா ராஜகுமார்) அவர்களின் 20 ஆவது நினைவு தினம் இன்றாகும். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முன்னாள் அமைப்பாளரும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சோதனை நடவடிக்கை தொடரும் – இராணுவத்தளபதி!

Friday, May 31st, 2019
வடக்கு உட்பட அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடவடிக்கை மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடரும் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தன்று... [ மேலும் படிக்க ]

யாழில் 200 கிலோமீற்றர் வீதிகள் ஐரோட் திட்டத்தில் சீரமைப்பு!

Friday, May 31st, 2019
 “ஐரோட்” திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 200 கிலோ மீற்றர் வீதிகள் சீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொருளியல்... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டு கல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!

Thursday, May 30th, 2019
யாழ் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் இதர தேவைகளுக்கு ஏற்பட்டுள்ள கல் தட்டுப்பாட்டை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்றுக் காலை ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

குவைத் நாட்டிற்கு வீட்டு பணியாளர்களாக செல்வோருக்கு காப்புறுதி!

Thursday, May 30th, 2019
வீட்டுப் பணியாளர்களாக குவைத் நாட்டுக்கு செல்வோருக்கு இந்த ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி முதல் அந்நாட்டில் காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த காப்புறுதி,... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூகினியின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே!

Thursday, May 30th, 2019
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே (James Marape) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பப்புவா நியூகினியாவில் தொடர்ந்துவந்த அரசியல் குழப்பநிலைகளுக்குப் பின்னர் முன்னாள்... [ மேலும் படிக்க ]