Monthly Archives: May 2019

மெக்சிகோவில் வாகன விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

Thursday, May 30th, 2019
மெக்சிகோ நாட்டில் பாரவூர்த்தி ஒன்றுடன் பேருந்து மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணித்த 17 பேர்... [ மேலும் படிக்க ]

மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!

Thursday, May 30th, 2019
சட்டவிரோதமான முறையில் வெட்டுமரங்களை வைத்திருக்கும் மர ஆலை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் வாள் வெட்டு – கர்ப்பிணி உட்பட ஒன்பது பேர் காயம்!

Thursday, May 30th, 2019
கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!

Thursday, May 30th, 2019
நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெடிபொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

பாரிய தீ விபத்து – தலவாக்கலையில் 24 வீடுகள் முற்றாக சேதம்!

Thursday, May 30th, 2019
தலவாக்கலை - ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில் நேற்றிரவு(29) ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனால், குறித்த... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 160 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

Thursday, May 30th, 2019
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம்... [ மேலும் படிக்க ]

இணைய பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவை அனுமதிக்கு!

Thursday, May 30th, 2019
இணையவழி தாக்குதல்களைத் தடுப்பதற்காக இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவையின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா கொழும்பில்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கிரிக்கெற்: முதலாவது போட்டி இன்று..!

Thursday, May 30th, 2019
இங்கிலாந்தில் இன்று 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகின்றது. ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை, இந்தியா,... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம்!

Thursday, May 30th, 2019
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.. பிரதமர் மோடியின் பதவியேற்பு... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையின் நிரந்தரப் பணிப்பாளரானார் வைத்தியர் சத்தியமூர்த்தி!

Thursday, May 30th, 2019
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாக இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்... [ மேலும் படிக்க ]