Monthly Archives: May 2019

கருத்தடை விவகாரம்: முறைப்பாடு செய்யும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சோதனை!

Thursday, May 30th, 2019
சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் கருத்தடை தொடர்பில் முறைப்பாடு செய்யும் தாய்மார்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் மாத்திரம் விசேட மருத்துவ பரிசோதனைக்கு... [ மேலும் படிக்க ]

நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

Thursday, May 30th, 2019
தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற்... [ மேலும் படிக்க ]

வழமை நிலைக்கு திரும்பும் சுற்றுலாத்துறை!

Thursday, May 30th, 2019
இலங்கை மீது விதித்திருந்த பயணத் தடையை பல நாடுகள் நீக்கியிருப்பதால் சுற்றுலாத்துறையை, விரைவில் வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

நான்காம் திகதி மீண்டும் தெரிவுக் குழு கூடும்!

Thursday, May 30th, 2019
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு எதிர்வரும் நான்காம் திகதி மீண்டும் கூட... [ மேலும் படிக்க ]

தொழில்வாய்ப்பில் மோசடி: பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Thursday, May 30th, 2019
அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும்... [ மேலும் படிக்க ]

யாழ் வருகிறார் பிரதமர்!

Thursday, May 30th, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சமூர்த்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அவர் யாழிற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

இ.போ.சபைக்கு 2,000 புதிய பேருந்துகள் – போக்குவரத்து பிரதி அமைச்சர்!

Thursday, May 30th, 2019
எதிர்வரும் 3 மாதங்களிற்குள் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2,000 பேருந்துகளை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது... [ மேலும் படிக்க ]

கோப் சிற்றிகளில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்த சிறப்புப்பிரிவுகள்!

Thursday, May 30th, 2019
கூட்டுறவு என்ற திட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள கோப்சிற்றிகளில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சிறப்புப்பிரிவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதற்கென சந்தையில்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் 3 காற்றாலை உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை!

Thursday, May 30th, 2019
வடக்கு மற்றும் கிழக்கில் அடுத்த மாதம் மூன்று காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மன்னார், பூநகரி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில்  இந்தக்காற்றாலை மின் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

கொக்குவில் கிழக்கு கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, May 29th, 2019
கொக்குவில் கிழக்கு கலைவாணி முன்பள்ளியில் கல்விகற்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட  மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]