Monthly Archives: April 2019

பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

Tuesday, April 2nd, 2019
யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர பாம்புக் கடிக்கு இலக்காகிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 3 பிள்ளைகளின்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு மின் உற்பத்தி இயந்திரம் செயலிழப்பு!

Tuesday, April 2nd, 2019
கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் முடிவடைந்துள்ள நிலையிலேயே, குறித்த இயந்திரம்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த பதவியேற்பு!

Tuesday, April 2nd, 2019
யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ, கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் அவரது ஓய்வுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.எடுத்துரைப்பு!

Tuesday, April 2nd, 2019
தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த நாட்டின் அரச நிர்வாக வியூகமானது அதற்கான... [ மேலும் படிக்க ]

மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2019
கடந்த கால யுத்த சூழலை முன்வைத்து இந்த நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.எடுத்துரைப்பு!

Tuesday, April 2nd, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டம் நியாயமானது. அவர்களது போராட்டத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே சிலரது விருப்பமாக இருக்கலாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, April 2nd, 2019
இந்த நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்கின்றபோது, ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் வலிந்து காணாமற் போகச் செய்யப்படவில்லை. சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் கூட இந்த... [ மேலும் படிக்க ]

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்ல – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, April 2nd, 2019
வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகமானது தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்ற போதிலும், இந்த அலுவலகம் தொடர்பில் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டோரது... [ மேலும் படிக்க ]

தலைமைப் பதவியிலிருந்து விலகினார் மாலிங்க!

Tuesday, April 2nd, 2019
ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள சுப்பர் அனைத்து மாகாணங்களுக்கான ஓவர் 50 கிரிக்கெட் போட்டியின் காலி அணிக்கு பதில் தலைவராக லஹிறு திரிமன்னே... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் போட்டிகளுக்கு அரைக் காற்சட்டை அணிய அனுமதி!

Tuesday, April 2nd, 2019
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையானது வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளின் போது அரைக் காற்சட்டை அணிய அனுமதி வழங்கி உள்ளது. அது சூழல்... [ மேலும் படிக்க ]