மற்றுமொரு மின் உற்பத்தி இயந்திரம் செயலிழப்பு!
Tuesday, April 2nd, 2019கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் முடிவடைந்துள்ள நிலையிலேயே, குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக தேசிய மின் கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மின்சாரத்தை தடை செய்யும் நேரம் மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு புதிய சட்டம்!
பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
|
|