பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!
Tuesday, April 2nd, 2019
யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர பாம்புக் கடிக்கு இலக்காகிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
புகையிரதம் மோதி இளைஞர் மரணம்!
நிறுத்தப்பட்ட விநியோகம் - ஒப்புக் கொண்ட அமைச்சர் !
லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!
|
|
|


