பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!
Tuesday, April 2nd, 2019யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர பாம்புக் கடிக்கு இலக்காகிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வேலணை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை வெற்றி கொண்டது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
விசேட வர்த்தமானி வெளியீடு!
அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறு...
|
|