Monthly Archives: April 2019

கடும் வறட்சி – நாட்டில் 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Saturday, April 6th, 2019
நாட்டில் தற்பொழுது நிலவும் வறட்சியின் காரணமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி... [ மேலும் படிக்க ]

இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச்சரவை அனுமதி!

Saturday, April 6th, 2019
வடக்குக் கிழக்கில் போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் 577 குடும்பங்கள் தற்போதும் உள்ளூரிலுள்ள 25 நலன்புரி முகாம்களில் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். அவர்களுக்கென தனியாரிடம் காணி... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய தொலைக்காட்சி நாடகம் பார்த்து பொய்யுரைத்தேன்: குற்றம் செய்த சிறுவன் பொலிஸ் விசாரணையில் தெரிவிப்பு!

Saturday, April 6th, 2019
நண்பர்களுடன் நீண்ட விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவன், பெற்றோரிடம் சென்று தன்னை யாரோ கைஏஸ் வானில் கடத்திச் சென்றனர் என்ற கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது எனினும் பெற்றோர் கண்டிப்பர்... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு மேலதிக கடமை வழங்கப்பட்டமை மாகாண அதிகாரத்தை பறிக்கும் சூழ்ச்சி – எஸ். தவராசா குற்றச்சாட்டு!

Saturday, April 6th, 2019
மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திக்கு பறிக்கும் சூழ்ச்சிகரத் திட்டத்தின் புதிய வடிவமாகவே, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளரை யாழ்ப்பாண பிராந்திய... [ மேலும் படிக்க ]

புகையிரதக் கடவை அமைக்கபடாமையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்!

Saturday, April 6th, 2019
கிளிநொச்சி நகரத்தின் கனகபுரம் வீதிக்கு அடுத்த படியாக அதிக மக்கள் பயன்படுத்துகின்ற இரணைமடுச் சந்தி பாரதிபுரம் பகுதிக்கான புகையிரதக் கடவை எந்நேரமும் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, April 6th, 2019
கட்டாந்தரையான இந்த நாட்டின் பொருளாதார வெளியில், வரவுகளை எதிர்பார்த்து, செலவுகளை அதிகரித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டமானது எமது மக்களின் வாழ்வில்... [ மேலும் படிக்க ]

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில்!

Friday, April 5th, 2019
ஆசிய - ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது. இதில் 90 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல்... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை – ஜனாதிபதியின் அதிரடி!

Friday, April 5th, 2019
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8 ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, April 5th, 2019
கட்டாந்தரையான இந்த நாட்டின் பொருளாதார வெளியில், வரவுகளை எதிர்பார்த்து, செலவுகளை அதிகரித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான வரவு – செலவுத் திட்டமானது எமது மக்களின் வாழ்வில்... [ மேலும் படிக்க ]

‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, April 5th, 2019
நுண்கடன் தொல்லை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், வடக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்ற சுமார் 45 ஆயிரம் பெண்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்... [ மேலும் படிக்க ]