Monthly Archives: April 2019

ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படுவீர்கள் – யாழ்.பல்கலை மாணவர்களுக்கு ஆவா குழுவினர் எச்சரிக்கை!

Thursday, April 11th, 2019
யாழ். பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட ஆவா குழுவினரின் பகிரங்க துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள்... [ மேலும் படிக்க ]

விண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்!

Thursday, April 11th, 2019
முதல் முறையாக விண்வெளியில் ஒரு அதிசயம் நிஜமாகியுள்ளது. பிரமாண்ட கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டு விஞ்ஞானிகள் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு... [ மேலும் படிக்க ]

மீண்டும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்!

Wednesday, April 10th, 2019
இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று(09) இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும்... [ மேலும் படிக்க ]

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்!

Wednesday, April 10th, 2019
இன்று(10) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார். இலங்கை ஜனநாயக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சீர்த்திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்!

Wednesday, April 10th, 2019
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில், இன்று(10) பெரும்பாலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்... [ மேலும் படிக்க ]

108 ஓட்டங்களுடன் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

Wednesday, April 10th, 2019
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று (09) இரவு சென்னையில் நடந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 108 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. அதன்படி சென்னை சுப்பர்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் வழமைக்கு திரும்புகின்றது மின்சார வழங்கல் – மின்சக்தி அமைச்சு!

Wednesday, April 10th, 2019
தற்போது நடைமுறையில் இருக்கும் மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீராக வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால்... [ மேலும் படிக்க ]

பட்டாசு கொளுத்த அனுமதி பெற வேண்டும் – பாதுகாப்பு அமைச்சு !

Wednesday, April 10th, 2019
அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக உயர்த்த நடவடிக்கை – ஜனாதிபதி!

Wednesday, April 10th, 2019
நாட்டின் பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும்... [ மேலும் படிக்க ]

தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Wednesday, April 10th, 2019
நாடு முழுவதும் மின்சாரத் தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, 300MW (மெகாவேட்ஸ்)... [ மேலும் படிக்க ]