தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்!
Wednesday, April 10th, 2019இன்று(10) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரிமைக்கு அமைய 08வது பந்தியின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மாகாண சபையின் பதவிக் காலம் நேற்று(09) நள்ளிரவு நிறைவடைந்துள்ளது.
Related posts:
ஆமிக்கு பதிலாக பொலிஸ் இருக்கட்டும்!
நான் பார்த்துக் கொள்கின்றேன் - ஞானசார தேரர்!
தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் இல்லை - சபாநாயகர்!
|
|