தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Wednesday, April 10th, 2019

நாடு முழுவதும் மின்சாரத் தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 300MW (மெகாவேட்ஸ்) மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: