Monthly Archives: April 2019

ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

Thursday, April 11th, 2019
இலங்கையின் 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. கடந்த 02ம் திகதி இடம்பெற்ற தெரிவுப்... [ மேலும் படிக்க ]

இலங்கை முதலீட்டுச் சபைக்கு தலைவர் நியமனம்!

Thursday, April 11th, 2019
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக மங்கள பி.பீ. யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்கள் பூட்டு!

Thursday, April 11th, 2019
எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் இன்றுமுதல் மாட்டிறைச்சிக்கடை ஆரம்பம்!

Thursday, April 11th, 2019
சாவகச்சேரி நகரசபையின் மாட்டிறைச்சிக்கடை இன்று தொடக்கம் இயங்கவுள்ளதாக நகரசபையினர் அறிவித்துள்ளனர். மாட்டு இறைச்சிக்கடை குத்தகைக்கு விடுவது தொடர்பில் கேள்வித் தொகை குறித்து... [ மேலும் படிக்க ]

அரியாலையில் கண் வைத்தியசாலை – மதிப்பீட்டறிக்கை அரசுக்கு அனுப்பி வைப்பு!

Thursday, April 11th, 2019
அரியாலையில் சுமார் 1000 மில்லியன் செலவில் கண் வைத்தியசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். புலம்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம்!

Thursday, April 11th, 2019
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம்... [ மேலும் படிக்க ]

கடும் மழை, வெள்ளம் – பிரேசிலில் 10 பேர் உயிரிழப்பு!

Thursday, April 11th, 2019
பிரேசில் நாட்டில் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 24 மணி நேரத்தில் மட்டும் 31... [ மேலும் படிக்க ]

விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பம்!

Thursday, April 11th, 2019
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று(11) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என, போக்குவரத்து மற்றும் வீதி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு!

Thursday, April 11th, 2019
பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம்... [ மேலும் படிக்க ]

தனியாரிடமிருந்து மின் கொள்வனவு தொடர்பில் விசேட குழு!

Thursday, April 11th, 2019
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]