இலங்கை முதலீட்டுச் சபைக்கு தலைவர் நியமனம்!
Thursday, April 11th, 2019இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக மங்கள பி.பீ. யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
Related posts:
இலங்கையில் ஏழை குழந்தைகள் அதிகளவு ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் - யுனிசெப்!
யாழ். மாவட்டம் இன்றும் கொரோனா ஆபத்தில் இருப்பதற்கு மக்களே காரணம் - இராணுவ தளபதி சுட்டிக்காட்டு!
தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்...
|
|