எரிபொருள் விலையில் மாற்றமில்லை – நிதி அமைச்சு!
Thursday, April 11th, 2019பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இம்முறை எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடன் வழங்குவது தொடர்பில் தனியார் வங்கிகளிடம் கோரிக்கை!
ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தீவிரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது - வைத்தியர் சந்திம ஜீவந...
பெரும்போகத்தில் அறுவடையை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்!
|
|