அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்கள் பூட்டு!
Thursday, April 11th, 2019எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Related posts:
புதிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் நியமனம்!
எந்தவொரு தடையுமின்றி பொதுச் சேவைகளை மேற்கொள்ளுங்கள் - அனைத்து அமைச்சுச் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி அ...
வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!
|
|