கோழி இறைச்சி உற்பத்தி – இலங்கையில் கால்பதிக்கின்றது இந்திய நிறுவனங்கள் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, August 7th, 2023இலங்கையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் கோழிப்பண்ணை சந்தையில் போட்டி நிலவும் என விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யுத்தம் காரணமாக அதிகளவான பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்...
எட்கா உடன்படிக்கையில் சில மாற்றங்கள் - அமைச்சர் மலிக் சமரவிக்ரம!
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - சேவைகள் ஸ்தம்பிதமடைந்ததால் சேவை பெறுநர் பெரும...
|
|