Monthly Archives: April 2019

வடக்கில் வறட்சியால் 85,000 பேர் பாதிப்பு – 14 மாவட்டங்களில் உச்ச வெப்பம்!

Friday, April 12th, 2019
14 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 4 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. வடக்கு மாகாணத்தில் மட்டும் 24,207... [ மேலும் படிக்க ]

வருகின்றது புதிய நடைமுறை: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சு!

Friday, April 12th, 2019
மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில்... [ மேலும் படிக்க ]

மருத்துவமனைகளின் அபிவிருத்திக்குத் புதிய திட்டம் – சுகாதரத்திணைக்களம் !

Friday, April 12th, 2019
வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகளை அபிவிருத்தி செய்யும் சிறப்பான திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

விக்கியை விமர்சித்து நான் பிழைக்க வேண்டியதில்லை – தவராசா!

Thursday, April 11th, 2019
நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. ஆரம்பகால இயக்க போராட்டத்திலிருந்து அரசியலுக்கு வந்தவன். இவரை விமர்சித்துத்தான் நான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. அதற்காக... [ மேலும் படிக்க ]

மே மாதம் 18 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்!

Thursday, April 11th, 2019
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக, அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் (Scott Morrison) அறிவித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் 151 ஆசனங்களுக்குமான... [ மேலும் படிக்க ]

உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை!

Thursday, April 11th, 2019
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உமா ஓயா மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். இந்த மின்னுற்பத்தி நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – வவுனியா வரையான புகையிரதம் யாழ்ப்பாணம் வரை சேவையில்!

Thursday, April 11th, 2019
கொழும்பு கோட்டை முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை நாளை(12) மற்றும் நாளை மறுதினங்களில்(13) யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு காணி சுவீகரிப்புவிவகாரம்: மக்கள் திரண்டு தடுத்து நிறுத்தம்!

Thursday, April 11th, 2019
மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக  பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கைகள் காணி உரிமையாளர்கள்... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது!

Thursday, April 11th, 2019
ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரிலுள்ள விமானப்படைத்தளத்திலிருந்து எப்-35 ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானியை தவிர... [ மேலும் படிக்க ]

மூன்று நாடுகளிடமிருந்து மின்வலுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

Thursday, April 11th, 2019
நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்காக பிரித்தானியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து 100 மெகா வோர்ட் மேலதிக மின்வலுவை 06 மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]