Monthly Archives: April 2019

இலங்கையில் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

Tuesday, April 23rd, 2019
நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று(23) தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று(23) காலை 08.30 முதல் 08.33 வரை 03... [ மேலும் படிக்க ]

அமல் பெரேரா உட்பட 06 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்!

Tuesday, April 23rd, 2019
மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனம்!

Monday, April 22nd, 2019
இன்று(22) நள்ளிரவுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

நாளை தேசிய துக்க தினம் – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, April 22nd, 2019
இலங்கையில் நேற்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய பயங்கரவாதிகளே தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர் – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, April 22nd, 2019
இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

இன்றும் 8 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில்!

Monday, April 22nd, 2019
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாட்டின் பல பாகங்களில் காவற்துறை ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

குடிநீர் குழாயில் விஷம் கலக்கப்படவில்லை: பரவும் செய்திகள் வதந்தி – பொலிஸார்!

Monday, April 22nd, 2019
நாட்டின் சில பகுதிகளில் குடிநீர் குழாய்களில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் வதந்திகள் என பொலிஸார் தெரிவித்துள்ளது. இவ்வாறான எந்த ஓர் சம்பவங்களும் நாட்டின்... [ மேலும் படிக்க ]

அசாதாரண நிலைமைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கங்கள்!

Monday, April 22nd, 2019
நேற்றையதினம் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பொலிஸ் அதியகட்சருமான ருவான் குணசேகர... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டு மக்களிற்கு பொலிஸாரின் அவசர செய்தி!

Monday, April 22nd, 2019
மக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சேவைகளள் வழமைக்கு திரும்பியது!

Monday, April 22nd, 2019
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர்... [ மேலும் படிக்க ]