இலங்கையில் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

Tuesday, April 23rd, 2019

நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று(23) தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(23) காலை 08.30 முதல் 08.33 வரை 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: