இன்றுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனம்!
Monday, April 22nd, 2019இன்று(22) நள்ளிரவுமுதல் அவசர காலநிலை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு - யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!
தாதியர் சேவைக்கு 1,603 பேர் நியமனம்!
நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை 60 வீதம் வீழ்ச்சி - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...
|
|