Monthly Archives: April 2019

தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளது – பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தாக்குதல்தாரிகளால் எதிர்வரும் நாட்களில், தாக்குதல்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் – கல்வியமைச்சு !

Tuesday, April 23rd, 2019
அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 29ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாளை 24ம் திகதி... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி தகப்பன் மகன் பலி!

Tuesday, April 23rd, 2019
பிடிகல - அங்கட்டுவில பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை நில பகுதியில் வேலைசெய் கொண்டிருந்த 03 பேர் மீது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து?

Tuesday, April 23rd, 2019
இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மர்மமான வாகனம்? அச்சத்தில் மக்கள்!

Tuesday, April 23rd, 2019
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக தெரிய வருகிறது. பொதிகளுடன் இந்த வாகனம் நிற்பதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தமிழக கடலோர பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலுார் கடலோர... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

Tuesday, April 23rd, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை 500 இற்கும்... [ மேலும் படிக்க ]

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்டபில் இன்று தீர்மானம் – கல்வி அமைச்சர்!

Tuesday, April 23rd, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து இரண்டாம் தவணைக்காக  இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும்... [ மேலும் படிக்க ]

இலங்கை குண்டு வெடிப்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரனும் பலி?

Tuesday, April 23rd, 2019
கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]