பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் – கல்வியமைச்சு !

Tuesday, April 23rd, 2019

அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 29ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாளை 24ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டிருந்த போதும், மேலும் 5 நாள் பாடசாலை ஆரம்பிப்பது பிற்போடப்பட்டுள்ளது.

Related posts: