பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் – கல்வியமைச்சு !
Tuesday, April 23rd, 2019அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 29ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாளை 24ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டிருந்த போதும், மேலும் 5 நாள் பாடசாலை ஆரம்பிப்பது பிற்போடப்பட்டுள்ளது.
Related posts:
வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் –அதிர்ச்சித் தகவல்கள் கூறிய ஜனாதிபத...
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
|
|