உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!
Tuesday, April 23rd, 2019கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று (23) காலை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தல் ஆணையாளர் - சபாநாயகர் அவசர கோரிக்கை!
அதிக விலையில் புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசியை நிறுத்த உத்தரவு!
இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
|
|