தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளது – பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!

Tuesday, April 23rd, 2019

நாட்டில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தரிப்பிடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து, தாக்குதல்தாரிகளால் எதிர்வரும் நாட்களில், தாக்குதல் நடத்தப்படக்கூடுமென, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறாதவகையில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, பொலிஸ் தலைமையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது.

Related posts: