தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை – தேர்தல் ஆணையாளர் !
Tuesday, May 23rd, 2017
தேர்தலை நடத்துவதற்கு தமது ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
கடற்கலங்களின் எண்ணிக்கை குடாவில் அதிகரிப்பு!
மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!
குளங்கள் அனைத்தும் அபாய மட்டத்தை அடைந்துவிட்டன - முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்ச...
|
|
|


