தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை – தேர்தல் ஆணையாளர் !
Tuesday, May 23rd, 2017
தேர்தலை நடத்துவதற்கு தமது ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
மே மாதம் 7ஆம் திகதி தொழிலாளர் தினம்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் - உலக வங்கி தெரிவிப்பு!
|
|