தகவல் உரிமை தொடர்பிலான கலந்துரையாடல்!
Thursday, October 12th, 2017தகவல் உரிமை தொடர்பாக தேசிய ரீதியில் பணியாற்றும் சிவில் அமைப்புக்களுடனான கலந்துரையாடல் நிதி மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.
ஊடக அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை நிதி மற்றும் ஊடக அமைச்சின் தகவல் உரிமைப் பிரிவு, தகவலுக்கான உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கவேண்டும் - பிரதமர்!
விரைவில் ஜனாதிபதித் தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு!
தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் - அரச போக்குவரத்து சபை அறிவிப்பு!
|
|