மே தினம் பிற்போடப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!
Thursday, April 5th, 2018சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்றைசமர்ப்பித்துள்ளது.
வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின்செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.
Related posts:
உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் தாதியராக உள்வாங்க முடிவு!
நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் முடக்குவதே சிறந்தது – ஜனா...
இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த ...
|
|